ஒளியின் ஊடுருவல்

W.O._2008.0012

ஒளியின் ஊடுருவலில் நிழல்கள் தெரியலாம்
இலைகளின் மேலே படர்ந்துள்ள அந்த
நிழல்களின் முகங்களை வரைந்தவன் யார்?
அழகழகான வட்டங்கள் முக்கோணங்கள் மற்றும்
சதுரங்களும் சலனங்களும் எண்ணிலடங்கா பின்பங்களை
வண்ணமயமாக தெறித்துச் செல்கிறதே
வரைந்தவன் வரைந்துவிட்டான்,
காலத்தில் அவற்றை பதித்துவிட்டான்
பார்ப்பவர் மனங்கள் தேன் கண்ட வண்டுபோல
மயங்கிக் கிறுகிறுக்கும் என அவன் நினைத்தானோ
நினைத்தது நிலைத்தது, கதிர்களின் கீற்றுக்கள்
மீண்டும் இலைகளில் முகங்களை வரைய
நாளையும் வரவேண்டுமே

சிறி சரவணா

படம்: இணையம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s