மட்டக்களப்பினை பொறுத்தவரை சுனாமி என்றதும் அடுத்து ஞாபகம் வருவது நாவலடிப் பிரதேசம் தான். இப்போது அந்த இடத்தில் இருந்து சில புகைப்படங்கள்.
படங்கள் : அமர்நாத்
எண்ணங்களில் இருந்து எழுத்திற்கு
வாகனேரிக்குச் சென்றிருந்த வேளை அங்கே இருந்த கைப்பணிப் பொருட்களை படமெடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பழைய பாடசாலை ஞாபகங்களை மீட்டித் தந்தது.
Continue reading “வாகனேரி முன்பள்ளி ஒன்றில் உள்ள கைப்பணிப் பொருட்கள்”