எழுதியது: சிறி சரவணா
சூரியத்தொகுதிக்கு வெளியே இருக்கும் விண்மீன்களைச் சுற்றி இருக்கும் கோள்களைக் கண்டுபிடிப்பதற்காகவே விண்ணுக்குச் செலுத்தப்பட்ட தொலைக்காட்டித் திட்டம் “கெப்லர்”. 2009 இல் விண்ணுக்குச் சென்ற கெப்லர் இதுவரை ஆயிரக்கணக்கான புறவிண்மீன் கோள்களை (Exoplanets) கண்டறிந்துள்ளது. அதில் அதிகமானவை நமது வியாழன் போன்ற மிகப்பெரிய வாயுஅரக்கன் வகையைச் சேர்ந்த கோள்கள்.
Continue reading “நாசாவின் கெப்லர் – பூமியைப் போலவே ஒரு கோள் கண்டுபிடிப்பு”