15000 விண்கற்களுக்கும் மேல்

ஒவ்வொரு நாளும் பூமியில் 100 தொன் எடையுள்ள சிறிய மணல் துணிக்கையளவு உள்ள விண்கற்கள் விழுகின்றன. அண்ணளவாக இது 14 யானைகளின் நிறைக்குச் சமம்.

வருடத்திற்கு ஒரு முறை, கார் அளவுள்ள விண்கல் ஒன்று பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து தரையை அடையும் முன்னரே பாரிய தீப்பிழம்பாக வானில் எரிந்து சாம்பலாகிவிடும். Continue reading “15000 விண்கற்களுக்கும் மேல்”

உலகை அச்சுறுத்தும் விண்கற்கள்

எழுதியது: சிறி சரவணா

நமது சூரியத் தொகுதி என்பது மிகவும் சிக்கலான கட்டமைப்பைக் கொண்டது. வெறும் சூரியனும் எட்டுக் கோள்களும் என்று கூறிவிட்டுச் சென்றுவிட முடியாது. அதையும் தாண்டி விண்கற்கள், வால்வெள்ளிகள் தூசு துணிக்கைகள் என்று பற்பல விண்வெளிப் பொருட்கள் நமது சூரியத் தொகுதியில் உலா வருகின்றன. Continue reading “உலகை அச்சுறுத்தும் விண்கற்கள்”

கயபுஸா – விண்கற்களை நோக்கிய ஒரு பயணம்

ஹயபுஸாநாம் தற்போது ரோசெட்டாவின் வால்வெள்ளியை நோக்கிய பயணத்தை பற்றி கேள்விப்பட்டிருப்போம், மனித இனத்திற்கே ஒரு மிகப்பெரிய மயில்கல் என சொல்லலாம். வானில் தெரியும் வால்வெள்ளியை ஆர்வமாக பார்த்த காலம் பொய் தற்போது வால்வெள்ளியில் ஒரு விண்கலத்தை இறக்கும் அளவிற்கு நமது விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து விட்டது.

Continue reading “கயபுஸா – விண்கற்களை நோக்கிய ஒரு பயணம்”