உங்களுக்கு இருளென்றால் பயமா?

எல்லோருக்கும் இருளைப் பார்த்து தங்களது வாழ்வில் ஏதோவொரு கட்டத்தில் பயம் கொண்டிருப்பார்கள். நடக்கும் போது சப்தம் எழுப்பும் தரை, காற்றில் ஆடும் திரைச்சீலை என்று இரவில் எழுமாறாக இடம்பெறும் நிகழ்வுகள் எம்மை பயம் கொள்ளச்செய்யலாம். ஆனால், எமக்கு இருட்டின் மீது பயம் கிடையாது, மாறாக அந்த இருளில் ஒழிந்திருக்கும் ஒன்றில்தான் பயம். Continue reading “உங்களுக்கு இருளென்றால் பயமா?”

பிரபஞ்ச அரக்கர்கள் பிறந்தது எப்போ?

பிரபஞ்சத்தின் முதலாவது பாரிய விண்மீன் பேரடைகள் எப்போது உருவாகின என்பது பற்றிய புதிய ஆய்வு.

நமது பிரபஞ்சம் தோன்றி அண்ணளவாக 13.7 பில்லியன் வருடங்கள் ஆகின்றன என்று இயற்பியல் ஆய்வுகள் சொல்கின்றன. ஆரம்பத்தில் உருவாகிய விண்மீன்கள் மற்றும் பேரடைகள் எப்பொழுது உருவாகின, அதாவது, பிரபஞ்சம் தோன்றி எவ்வளவு காலத்தின் பின்னர் முதலாவது விண்மீன்கள் மற்றும் முதலாவது விண்மீன் பேரடைகள் தோன்றின என்பது பற்றிய முழுமயான புரிதல் இன்றும் பூரணமாகவில்லை.

Continue reading “பிரபஞ்ச அரக்கர்கள் பிறந்தது எப்போ?”