எழுதியது: சிறி சரவணா
நீங்கள் ஒரு பிளாஸ்டிக் போத்தல் ஒன்றை குப்பைத்தொட்டியில் வீசி எறிந்தால், அது நிலக்குழியில் போடப்படலாம், அல்லது கடலில் கொட்டப்பட்டு நீரில் நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு மிதந்து திரியலாம். அடுத்த நூறு வருடங்களில் இந்தப் பூமி எப்படியிருக்கும் என்று ஒருவராலும் கூறிவிடமுடியாது, ஆனால் அந்த பிளாஸ்டிக் போத்தல், உக்கலடையாமல் அப்படியே பிளாஸ்டிக் போத்தலாகவே இருக்கும்!
Continue reading “பிரபஞ்ச மறுசுழற்சி: விண்மீன்களில் இருந்து ஒரு பாடம்”